Day: January 22, 2014

40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆக பாடுபடுவோம்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆக பாடுபடுவோம்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…

சென்னை:-தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்றிரவு நடந்தது.கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலை ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினர். அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப் பணித்துறை

இயக்குனர்களை டார்ச்சர் செய்யும் ஹீரோயின்கள்…இயக்குனர்களை டார்ச்சர் செய்யும் ஹீரோயின்கள்…

கேரளா:-சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் முறைப்படி கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையும் கற்றுத் தேர்ந்தவர். சிம்பு நடித்த காளை, ஜெய் நடித்த கோவா போன்ற படங்களில் பாடல் பாடினார். அதேபோல்

மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல்!…மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆண்டு கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடக்கிறது. போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே

பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆலயமணி, காஞ்சித் தலைவன், பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற

பிரம்மாண்டமாக எடுக்கப்படும் அனுஷ்காவின் முதலிரவு…பிரம்மாண்டமாக எடுக்கப்படும் அனுஷ்காவின் முதலிரவு…

ஹைதராபாத்:-குணசேகர் இயக்கும் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ என சரித்திர பின்னணியில் உருவாகும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.3டியில் உருவாகும் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ படத்தின் 4வது கட்ட ஷூட்டிங்கில் தற்போது அனுஷ்கா பங்கேற்க உள்ளார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…

ஹைதராபாத்:-தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். 90 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக