இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் “முகத்தில் கத்தி”குத்து !!!

“முகத்தில் கத்தி”குத்து !!!

“முகத்தில் கத்தி”குத்து !!! post thumbnail image
கூலித் தொழிலாளியைக் கத்தியால் குத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் பிரபு. இவர் அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபுவிற்கும், அதே பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மணிகண்டனை பிரபு முகத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த கூடலூர் தெற்கு காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து எல்லைப்பாதுகாப்பு படைவீரரைக் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி