பஸ் விபத்து …

பஸ் விபத்து … post thumbnail image
பிரேசில் நாட்டில் சவோ பாவ்லோ நகர தெசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 50 பேரில் 14 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் மற்ற வாகனங்கள் எதுவும் சம்பந்தபடவில்லை என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 50 பேருடன் தென்பகுதியான குரிடிபா நகரில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ் ரியோடி ஜெனிரோவிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக பேலீசார் தெரிவித்தனர்.இதில் டிரவைர் உயிர் பிழைத்தார். மேலும் இது குறித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி