திரையுலகம்,முதன்மை செய்திகள் பிச்சை எடுத்த நடிகை …

பிச்சை எடுத்த நடிகை …

பிச்சை எடுத்த நடிகை … post thumbnail image
தியா மிர்ஸா தயாரிப்பில் உருவாகும் பாபி ஜஸூஸ் என்ற படத்தில் நடிக்கும் நடிகை வித்யா பாலன், இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறுகிறார் .

இந்த படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரப் பெண்ணாக வித்யாவை மாற்றி விட்டார் . வித்யாவும் பிச்சைக்காரப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல மேனரிசம் உள்பட அப்படியே தத்ரூபமாக மாறி விட்டாராம்.

பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம். அப்படி ஒரு பிச்சைக்கார களை அவருக்கு வந்து விட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி