திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் கோச்சடையான் முன்பு அறிவிக்கப்பட்ட ராணா படத்தின் பார்ட் – 1

ரஜினியின் கோச்சடையான் முன்பு அறிவிக்கப்பட்ட ராணா படத்தின் பார்ட் – 1

Rajini in Kochadaiyaan

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், “வெகு விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது ரஜினியின் கோச்சடையான் திரைபடம். இந்த படத்தை சௌந்தர்யா மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார்” என்று கூறினார்

மேலும் கூறுகையில் ராணாவின் முதல் பகுதிதான் இப்போது கோச்சடையானாக உருவாகிக் கொண்டிருக்கிறது , ராணா கைவிடப்பட்டதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை,அந்தப் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான். உறுதியாக அதற்கான வேலைகள் கோச்சடையானுக்குப் பின் தொடரும்” என்றார்.

ரஜினியின் உடல் நலம் குன்றியதால் தான் ராணா திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது…மீண்டும் ராணா படம் தொடர்வதற்கு அணைத்து முயற்சிகளும் எடுக்கபட்டு வருவதாக தெரிகிறது….

உலகெங்கும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி