Day: February 15, 2011

கவர்னர் மீதே வழக்கு தொடர்வேன் – கோமாளி சுப்பிரமணிய சாமிகவர்னர் மீதே வழக்கு தொடர்வேன் – கோமாளி சுப்பிரமணிய சாமி

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத்தொடர கவர்னரிடம் மனு கொடுத்துள்ளேன்.

அரங்கம் காற்று வீச ஆவேசம் ஆன குஷ்பூ…அரங்கம் காற்று வீச ஆவேசம் ஆன குஷ்பூ…

கலைமாமணி விருது வழங்கும் விழாவில் நடிகை குஷ்பு திடீரென ஆவேசப்பட்டார். திமுக, அதிமுக கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது வேண்டப்பட்டவர்களை

பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு…பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு…

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் சரண்டைய வந்த விடுதலைப் புலிகள் பொறுப்பாளர்களை சுட்டுக் கொன்ற

ராணாவில் ரஜினியும், தீபிகா படுகோன்னும்…பாலிவுட் மார்க்கெட்டும் பிரச்சனையில்லைராணாவில் ரஜினியும், தீபிகா படுகோன்னும்…பாலிவுட் மார்க்கெட்டும் பிரச்சனையில்லை

ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சௌந்தர்யா

ஒரு வழியாய் முடிந்தது பாலாவின் அவன் இவன்…ஒரு வழியாய் முடிந்தது பாலாவின் அவன் இவன்…

பாலா படம் என்றாலே ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது தமிழ் ரசிகர்கள் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் படத்தை பொறுத்தவரையில் அப்படி நடக்காது.