திரையுலகம் முதலில் நித்தியானந்த சிக்கல் இப்பொழுது யுவராணி கணவர் மீது விபச்சார குற்றச்சாட்டு

முதலில் நித்தியானந்த சிக்கல் இப்பொழுது யுவராணி கணவர் மீது விபச்சார குற்றச்சாட்டு

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

மசாஜ் வேலைக்கென்று தாய்லாந்திலிருந்து கூட்டி வந்து, பாலியலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 15 பெண்கள் நடிகை யுவராணியின் கணவர் ரவீந்திரா மீது புகார் கொடுத்துள்ளனர். நடிகை யுவராணி கணவர் ரவீந்திரா மீது தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 15 பெண்கள் பேர் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரில், “தாய்லாந்தில் இருந்து எங்களை (15 பெண்கள்) இங்கு மசாஜ் வேலைக்கு அழைத்து வந்தார் ரவீந்திரா. ஆனால் மசாஜ் வேலை செய்வதோடு, பாலியல் தொழிலும் ஈடுபட வற்புறுத்துகிறார் ரவீந்திரா. எங்களை அவரிடமிருந்து மீட்டு தாய்லாந்துக்கே அனுப்ப வேண்டும்…,” என தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ரவீந்திரா மீது பணமோசடி புகாரும் உள்ளது.

சமீபத்தில் நித்யானந்தா செக்ஸ் முறைகேடுகளில் நடிகை யுவராணியும் சம்பந்தப்பட்டிருப்பதாக பரபரப்பான புகார் எழுந்தது. ஆனால் அதை யுவராணி கடுமையாக மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி