Month: November 2010

'மாதவி' நயன்தாரா 'சீதாவாக'…'மாதவி' நயன்தாரா 'சீதாவாக'…

தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா 'ராமாயணம்' படத்தில் ராமராக நடிக்க இருக்கிறார். இது பக்தி கலந்த கமர்ஷியல்

chennaipolicelogo

சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது எப்படி…சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது எப்படி…

சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுவன் மீட்கப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 3 விதமான கோணங்களில் தகவல்கள் வருகின்றன.

சங்கரராமன் கொலை வழக்கு 65 சாட்சிகள் காமகோடி வசம்…சங்கரராமன் கொலை வழக்கு 65 சாட்சிகள் காமகோடி வசம்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டனர்.

'சிந்துசமவெளி' சிக்கல்…'சிந்துசமவெளி' சிக்கல்…

நடிகை அனகா தனது பெயரை மீண்டும் ஒரிஜினல் பெயரான அமலா பால் என்றே மாற்றி விட்டார். கேரளாவிலிருந்து நடிக்க வந்தவர் அனகா.

பாலாவின் அவன்இவனில் மதுஷாலினிபாலாவின் அவன்இவனில் மதுஷாலினி

பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் தற்போது புதிதாக மது ஷாலினியும் இணைந்துள்ளாராம்.

'தல' போட்ட பிரியாணி….'தல' போட்ட பிரியாணி….

அஜீத் ஒரு நடிகர் , ரேஸ் வீரர் என்பதுடன் ஒரு நல்ல சமையல்காரரும் கூட. சமீபத்தில் அஜீத்தின் சமையலை ருசித்து அனுபவித்திருக்கிறார்கள் மங்காத்தா யூனிட்டில் உள்ளவர்கள்.

தீபாவளிக்கு 5 படங்கள் தான்தீபாவளிக்கு 5 படங்கள் தான்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 5 படங்கள் மட்டுமே ரீலிஸ் ஆகின்றன. தியேட்டர்கள் கிடைக்காததால் ரீலிசுக்கு தயாராக இருக்கும் 20 சிறிய பட்ஜெட் படங்களை

விஜய்யின் புது ரசிகர்கள்….விஜய்யின் புது ரசிகர்கள்….

தொடர் தோல்விகளுக்குப் பிறகு விஜய், மறுபடியும் தனது ரீமேக் ஃபார்மூலாவுக்கு திரும்பியிருப்பது அனைவரும் அறிந்த செய்திதான். அதன் மூலம் மலையாளத்தில் வெற்றிப்பெற்ற

அருந்ததி ராய் பேச்சு – சர்வதேச மீடியாக்களுக்கு பயந்து படிந்தது காங்கிரஸ்….அருந்ததி ராய் பேச்சு – சர்வதேச மீடியாக்களுக்கு பயந்து படிந்தது காங்கிரஸ்….

காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை

குத்து ரம்யாவும் மானங்கெட்ட கோலிவுட்டும்…குத்து ரம்யாவும் மானங்கெட்ட கோலிவுட்டும்…

நடிகைகள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதே புதியாத சமாச்சாரம். டிஸ்கொத்தேக்களில் மது நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்கள், மீன் வாடைக்கு பயப்படுவார்கள்.