திரையுலகம் சரத்குமாரை தள்ளிட்டு வந்த ராதிகா

சரத்குமாரை தள்ளிட்டு வந்த ராதிகா

radhikasarathkumar

சென்னையின் எட்டாவது திரைப்பட விழாவின் அறிமுக விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை ஜி.ஆர்.டி. ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, ‘என்கணவர் சரத்குமார் ரொம்பவே பிஸியாக இருந்தார். எங்கே போகிறோம் என்பதைக் கூட அவரிடம் சொல்லாமல் அவரைத் தள்ளிட்டு வந்தேன்…’ என்று பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு சரத்குமாரை அழைத்து வந்தது பற்றி. அவருக்கு அடுத்து மைக்கைப் பிடித்த பார்த்திபன், ‘சரத்குமாரை இந்த நிகழ்ச்சிக்கு தள்ளிட்டு வந்த ராதிகாவுக்கு நன்றி…’ என்று பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி