Day: October 7, 2010

prathiba

பெங்களூர் பிபிஓ ஊழியை கற்பழித்துக் கொலை வழக்கு…பெங்களூர் பிபிஓ ஊழியை கற்பழித்துக் கொலை வழக்கு…

பெங்களூரில் கடந்த 2005ம் ஆண்டு பிபிஓ அலுவலக ஊழியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் டாக்சி டிரைவர் குற்றவாளி என பெங்களூர் விரைவு நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.