Day: September 30, 2010

mobile

இணையதளத்தில் ஒட்டு கேட்கப்படும் கணவன் மனைவியின் அந்தரங்கப் பேச்சுக்கள்.இணையதளத்தில் ஒட்டு கேட்கப்படும் கணவன் மனைவியின் அந்தரங்கப் பேச்சுக்கள்.

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில்

விருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சேவிருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் சிங்கள ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த

லஞ்சத்தை ஒழித்த லஞ்சம் – மதுரையில் பரபரப்புலஞ்சத்தை ஒழித்த லஞ்சம் – மதுரையில் பரபரப்பு

மதுரை மேலூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலராக பணிபுரியும் சித்தா மருத்துவர் அசோக்குமார் மதுரை கே.கே.நகரில் தனி மருத்துவமனை வைத்துள்ளார். மரு. அசோக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மதுரை இலஞ்ச ஒழிப்பு காவல்பிரிவுக்கு புகார் வந்தது. இந்தப் புகார்