Day: September 29, 2010

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்

ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரை யைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார். இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்கு இவரை

மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கெட்டப், செட்டப் என்று ஏதாவது புதுமைகளை புகுத்துவது கமலின் வழக்கம். அந்தப் பாணியை ‘மன்மதன் அம்பு’ படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதில் கே.எஸ்.ரவிக்குமார் வேறு இணைந்துள்ளார். கேட்கவா வேண்டும் சுவாரசியத்திற்கு. உதய நிதியின் ரெட் ஜெயன்ட்

ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!

விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார். இதனால் தீபாவளிக்குக் காவலனைத் திரைக்குக் கொண்டுவந்துவிடுவது என்று

எந்திரனின் – அமிதாப் இருந்திருந்தால்…? – ஷங்கர்!எந்திரனின் – அமிதாப் இருந்திருந்தால்…? – ஷங்கர்!

எந்திரன் ஒரு அறிவியல் படம் என்ற போதிலும் அதனை பார்ப்பதற்கு அறிவியலினை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என “எந்திரன்” படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் விளக்கியுள்ளார். அறிவியலைப் பற்றி கவலைப்படாமல் படத்தினை முழுவதும் ரசிக்கும்படியும் ஷங்கர் கூறியுள்ளார். அறிவியலாளர்களுக்கு “எந்திரன்” மிகவும்

த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்

இந்தியில் தீபிகா படுகோனேவும், சயீப் அலி கானும் இணைந்து நடித்து சக்கைபோடு போட்ட படம் ‘லவ் ஆஜ் கல்’. அதனுடைய தெலுங்கு ரீ-மேக்கில் த்ரிஷாவும், பவன் கல்யாணும் நடித்து வருகிறார்கள். இந்தி படத்தில் மிகப்பிரபலமான ஒரு உதட்டோடு உதடி உரசும் கிஸ்

எந்திரன் இசைப் பணி… இரண்டுமணி நேரம்தான் தூங்கினேன்! – ரஹ்மான்எந்திரன் இசைப் பணி… இரண்டுமணி நேரம்தான் தூங்கினேன்! – ரஹ்மான்

எந்திரன் இசைப் பணி மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கினேன், என்றார் ஏ ஆர் ரஹ்மான். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நாளை உலகம் முழுவதும் வெளியாகும் எந்திரன் படம் குறித்து ஆஸ்கர்

ரம்லத்துக்கு பயந்து பலத்த பாதுகாப்பு டன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்!ரம்லத்துக்கு பயந்து பலத்த பாதுகாப்பு டன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்!

பிரபுதேவாவின் மனைவி ரம்லத் மற்றும் பெண்கள் அமைப்புகள் தாக்கக் கூடும் என்ற பயம் காரணமாக, பலத்து பாதுகாப்புடன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா. நயன்தாரா-பிரபுதேவா காதல் மிகத் தீவிரமாகி, திருமணத்தில் வந்து நிற்கிறது. திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு

காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் "wealth" – இந்தியாவின் அவமானம்.காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் "wealth" – இந்தியாவின் அவமானம்.

சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு,

"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை

‘‘சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்’’ என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது. திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர்

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

மீண்டும் ஈழத்தில் போர் வரும். அந்தப் போருக்கு பிரபாகரன் தலைமை ஏற்பார். அந்தப் போருக்காக அவர் தயாராகி வருகிறார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். தூத்துக்குடியில் நடந்த தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு