Day: September 28, 2010

ரூ. 12,000 முதல் 70,000 வரை விழாக்கால தள்ளுபடி தரும் ஜெனரல் மோட்டார்ஸ்ரூ. 12,000 முதல் 70,000 வரை விழாக்கால தள்ளுபடி தரும் ஜெனரல் மோட்டார்ஸ்

பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். ரூ. 12,000 முதல் ரூ. 70,000 வரையிலான தள்ளுபடியை அது அறி்வித்துள்ளது. இந்த சிறப்புத் தள்ளுபடி ஜெனரல் மோட்டார்ஸின் அனைத்து வகை கார்களுக்கும் பொருந்தும். தீபாவளி மற்றும் நவராத்திரியையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள

கமல் படத்தில் 'களவாணி' ஓவியா!கமல் படத்தில் 'களவாணி' ஓவியா!

களவாணி படத்தில் தனது அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் களவாடிய ஓவியா, கமல் ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்புஅயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு

இந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்இந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்

இந்திய மக்கள் தொகை குறித்து கிண்டலடித்துப் பேசியுள்ளார் காமன்வெல்த் போட்டி தலைமை செயலதிகாரி மைக் ஹூப்பர். இதற்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து டிவிக்கு ஹூப்பர் அளித்த ஒரு பேட்டியில், டெல்லி போக்குவரத்து நெருக்கடிக்கு இந்தியாவின் மிகப்

உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்

தமிழீழம்: உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம்பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது. உரிமையுடன் வாழ வலுவானபோர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள்

ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு!-ரஜினிஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு!-ரஜினி

தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் பேட்டி: “முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்… முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு

ஐரோப்பாவின் பிரமாண்ட 'கொலோஸியம்' அரங்கில் ரஜினியின் எந்திரன்…ஐரோப்பாவின் பிரமாண்ட 'கொலோஸியம்' அரங்கில் ரஜினியின் எந்திரன்…

ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான கொலோஸியம் கினோ-1 (Colosseum) -ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் ரஜினியின் எந்திரன் மட்டுமே. இந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 21 வயதான இந்திய மாணவரை ஒரு டீன் ஏஜ் ஆஸ்திரேலியக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. நீ இந்தியன்தானே என்று கேட்டு அவரை பேஸ்பால் மட்டையால் அடித்துள்ளனர். மெல்போர்னின், சான்டவுன்

'அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்''அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்'

அயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான நிமோஹி அகரா தீர்மானித்துள்ளார். அயோத்தி தீர்ப்பை வழங்கு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில்,