Tag: Navi_Pillay

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…

நியூயார்க்:-ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா. விசாரணை குழு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறி