Category: அரசியல்

அரசியல்

ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வைத்த ஆப்பு…ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வைத்த ஆப்பு…

அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவைக்கான 435 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதிபர் ஒபாமாவின்

சங்கரராமன் கொலை வழக்கு 65 சாட்சிகள் காமகோடி வசம்…சங்கரராமன் கொலை வழக்கு 65 சாட்சிகள் காமகோடி வசம்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டனர்.

அருந்ததி ராய் பேச்சு – சர்வதேச மீடியாக்களுக்கு பயந்து படிந்தது காங்கிரஸ்….அருந்ததி ராய் பேச்சு – சர்வதேச மீடியாக்களுக்கு பயந்து படிந்தது காங்கிரஸ்….

காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை

"எனக்கு உடம்பு சரியில்லை" ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் தப்பிய கதை…."எனக்கு உடம்பு சரியில்லை" ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் தப்பிய கதை….

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு உடம்பு சரியில்லை, பிறகு பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டார் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா.

விடுதலைப் புலிகளை அழித்ததால் இந்தியா அடைந்த பயன்?விடுதலைப் புலிகளை அழித்ததால் இந்தியா அடைந்த பயன்?

போர் முடிந்த பின்னர் நீங்கள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான்

ஒபாமா வருகைக்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புஒபாமா வருகைக்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள

வருடந்தோறும் நடக்கும் தேவர் ஜெயந்தி அராஜகம்….வருடந்தோறும் நடக்கும் தேவர் ஜெயந்தி அராஜகம்….

மதுரையில் நேற்று தேவர் ஜெயந்தியையொட்டி வந்தவர்களில் பலர் கல்வீச்சில் இறங்கியதால் மதுரையின் பல பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் வடி கட்டிய முட்டாள்கள்தமிழீழ விடுதலைப் புலிகள் வடி கட்டிய முட்டாள்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடிகட்டிய முட்டாள்கள் என்று தெரிவித்து உள்ளார் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்து

இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்

காஷ்மீர் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்

ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.