செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யாவால் கவலையில் ஆழ்ந்த சிவகார்த்திகேயன்!…

நடிகர் சூர்யாவால் கவலையில் ஆழ்ந்த சிவகார்த்திகேயன்!…

நடிகர் சூர்யாவால் கவலையில் ஆழ்ந்த சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நடத்திய கேம் ஷோ ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது நடிகர் சூர்யா ‘நீங்கள் பெரிய ஆளா வருவீங்க’ என வாழ்த்தினார். அவர் எதை நினைத்து கூறினார் என்று தெரியவில்லை சிவகார்த்திகேயன் தான் தற்போது இளம் நடிகர்களின் நம்பர் 1. இவர் நடிப்பில் ரஜினி முருகன் படம் மே 1ம் தேதி வெளிவருவதாக இருந்தது.

அன்றைய தினம் மாஸ் படமும் வெளிவரவிருக்கின்றது. இந்த இரண்டு படத்தை ஸ்டுடியோ க்ரீன் வைத்திருப்பதால் ரஜினி முருகன் படத்தை ஜுலை 17ம் தேதி தள்ளி வைத்துள்ளதாம் இந்நிறுவனம். ஆனால், மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை நல்ல வசூல் பார்க்கலாம் என்று நினைத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த செய்தி கவலையளித்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி