செய்திகள்,திரையுலகம் பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…

பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…

பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பல திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத்.

இவர் மகேஷ் பாபு, பவன் கல்யான், ஜுனியர் என்.டி.ஆர் என பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னை அறிந்தால் படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், இப்படத்தில் அஜித் மற்றும் அருண் விஜய்யின் நடிப்பு நன்றாக உள்ளதாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி