செய்திகள்,திரையுலகம் கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய நடிகர் விஜய்!…

கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய நடிகர் விஜய்!…

கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-கே. பாலசந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் யாராலும் ஏற்க முடியாத ஒன்று. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரை நட்சத்திரங்கள் பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தார். சில நேரம் மௌனமாக அவரை பார்த்த விஜய் கண் கலங்கி விட்டார். பின் ஏதும் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு அமைதியாக சென்று விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி