செய்திகள்,திரையுலகம் கத்தி (2014) திரைப்படத்தின் கதை…

கத்தி (2014) திரைப்படத்தின் கதை…

கத்தி (2014) திரைப்படத்தின் கதை… post thumbnail image
கதிரேஷன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னை வருகிறார். அங்கு அவர் நண்பர் ரவி என்பவர் விஜய்யை பாங்காக் அனுப்ப முடிவு செய்கிறார். சென்னையில் இருக்கும் சில நாட்களில் விஜய்க்கு, சமந்தாவின் மேல் காதல் வருகிறது, பின் வெளிநாடு பறக்கும் நேரத்தில் தான் ஜீவானந்தம் என்ற விஜய்யை பார்க்க நேரிடுகிறது. முதல் பார்வையிலேயே அவர் ரோட்டில் அடிபட்டு இருப்பது போல் தெரிகிறது.

உடனே கதிரேஷன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். காப்பாற்ற முடியாமல் தன் கண் முன்னே இறந்துவிடும் விஜய்யை பற்றி முழுவிபரம் தெரிந்து கொண்டு ஜெயிலிலிருந்து வந்த விஜய், இறந்த விஜய்க்கு மாற்றாக அந்த இடத்திலிருந்து நல்லது செய்கிறாராம். ஆனால் இது அதிகாரப்பூர்வமானது இல்லை, நெட்டில் மிகவும் வேகமாக இந்த கதை பரவி வருகிறது. இது தான் உண்மையான கதையா என்பதை தீபாவளி வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி