செய்திகள்,திரையுலகம் யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…

யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…

யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை வந்தாலும் தன் மௌனத்தை மட்டும் பதிலாக தரும் விஜய், சமீபத்தில் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த முறை பேஸ்புக்கில். தன் சமூக வலைத்தளத்தில் விஜய் ஒரு முறை முடிவு பண்ணிட்டா, வெயிட் பண்ணக்கூடாது, போய் கிட்டே இருக்கணும் என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் மேல் தொடர்ந்து வைக்கப்படும் குற்றசாட்டுகளுக்கு தான் மறைமுகமாக இப்படி பதில் அளித்துள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி