செய்திகள்,திரையுலகம் குழப்பத்தில் இருக்கும் நடிகர் விஜய்!…

குழப்பத்தில் இருக்கும் நடிகர் விஜய்!…

குழப்பத்தில் இருக்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார். பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த பிறகே ஓகே சொல்வார் விஜய்.

ஆனால் அட்லீயிடம் நாம் சேர்ந்து படம் பண்றோம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனால் படுவேகமாக மற்ற வேலைகளை கவனித்து வந்த அட்லீ இப்போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்.
ஏனென்றால் நடுவில் சிம்புதேவன் சொல்லிய காதல் கதையும் விஜய்யை டிஸ்டிரப் பண்ணியிருக்கு. இதில் யாருக்கு முதல் வாய்ப்பு கொடுப்பார் என்பதுதான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி