செய்திகள்,திரையுலகம் தர்காவில் தொழுகை செய்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்!…

தர்காவில் தொழுகை செய்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்!…

தர்காவில் தொழுகை செய்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரபலம். இந்த தர்காவுக்கு சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் விஜய்யும் வந்து தொழுகை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘கத்தி’ படத்தின் சில காட்சிகளே எடுப்பதற்காகவே அங்கு சென்ற இவர்கள் படத்தின் இடைவெளியின்போது இங்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, கடப்பாவில் உள்ள இந்த தர்கா பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்தது மனதிற்கு அமைதியாகவும், ஒரு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி