அரசியல்,செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!… post thumbnail image
புதுடெல்லி:-நாட்டு மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் இன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தது.இதன் மூலம், இந்தியாவிலேயே முதன்முதலாக டுவிட்டரில் இணையும் ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெறுகிறார்.

உலக அளவில் டுவிட்டரில் அதிகமாக ஃபாலோ செய்யப்படும் தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜியின் பேஸ்புக் பக்கம் ஏற்கனவே 5 லட்சம் லைக்குகளை பெற்று விட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி