சபரிமலையில் இன்று …

சபரிமலையில் இன்று … post thumbnail image
சபரிமலையில் மண்டல காலம், மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றதை அடுத்து நடை அடைக்கப்பட்டது. மகர விளக்குக்காக, இன்று (டிச., 30) மாலை மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடை திறந்ததும் மகரவிளக்கு காலம் தொடங்கும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் தொடங்கும். ஜன.,14 ல் “மகர விளக்கு பெருவிழா” நடக்கிறது.

சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள்:-

காலை :- 4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்யதரிசனம்
4.15 – 7.00 நெய்அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 – 12.00 நெய்அபிஷேகம்

பகல்:- 12.30 உச்சபூஜை
1.00 நடைஅடைப்பு

மாலை:- 4.00 நடைதிறப்பு
6.30 தீபாராதனை

இரவு:- 7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடைஅடைப்பு

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி