அரசியல்,முதன்மை செய்திகள் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை யாராலும் செய்யமுடியாது…

பிரபாகரனால் செய்ய முடியாது போனதை யாராலும் செய்யமுடியாது…

பிரபாகரனால் செய்ய முடியாது போனதை யாராலும் செய்யமுடியாது… post thumbnail image

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வடக்கு கிழக்கை இணைந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட அலகை உருவாக்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் ,நாட்டைப் பிரிக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி