Tag: virudhalaam-pattu

விருதாலம்பட்டு (2015) திரை விமர்சனம்…விருதாலம்பட்டு (2015) திரை விமர்சனம்…

படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாயகன் ஹேமந்த் குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் இவரது ஊருக்கு தோழிகளோடு வரும் நாயகி சான்யாவை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் நாயகன். ஆனால், அவளோ இவரை கண்டுகொள்வதாக இல்லை. ஆற்றில்