Tag: Table_tennis

ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய வீராங்கனைகள்!…ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய வீராங்கனைகள்!…

புதுடெல்லி:-சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், 26ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு பயிற்சியாளரின்