Tag: அரசியல்

விடுதலைப்புலிகளின் இயக்கம் அழியவில்லை – பதுயுதீன்விடுதலைப்புலிகளின் இயக்கம் அழியவில்லை – பதுயுதீன்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்களின் போராட்டங்களின் நியாயங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய

எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க…கடுப்பில் நாராயணசுவாமிஎல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க…கடுப்பில் நாராயணசுவாமி

இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அனைத்து கட்சி உறுப்பினரும் இடம்பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது யார்,

ஆப்பு வைக்கும் இங்கிலாந்து…எஸ்கேப் ஆகும் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர்ஆப்பு வைக்கும் இங்கிலாந்து…எஸ்கேப் ஆகும் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர்

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவ மேஜராக இருந்தவர் பிரசன்ன சில்வா. இவர் மீது அப்பாவித் தமிழர்களைக் கொன்றதாக தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் மீது போர்க்குற்ற நடவடிக்கை

ஜெயலலிதாவின் சூப்பர் கணக்கு….ஜெயலலிதாவின் சூப்பர் கணக்கு….

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பேச்சின்போது

ராமஜெயத்தை போட்டது தூத்துக்குடி குரூப்பா…?ராமஜெயத்தை போட்டது தூத்துக்குடி குரூப்பா…?

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு குரூப்பினால் கொல்லப்பட்டதாக தற்போது போலீஸாரின் சந்தேகப் பார்வை

என்னது!!! இந்தியாவில ராணுவ புரட்சியா…என்னது!!! இந்தியாவில ராணுவ புரட்சியா…

கடந்த ஜனவரி அன்று மத்திய அரசின் உத்தரவின்றி ராணுவப் படைகள் டில்லி வந்ததாக வெளியிடப்பட்ட செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இன்னும் என்ன சொல்ல போகிறாய்…இந்தியா – இன்னும் என்ன சொல்ல போகிறாய்…

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன எனவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளனர்

ராமஜெயம் கொலையில் கசமுசா….ராமஜெயம் கொலையில் கசமுசா….

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை தொடர்பாக 7 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்

திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி…திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி…

திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சியில் அரசியல் மற்றும் சொந்தத் தொழில்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் அண்ணன் கே.என்.நேருவுக்கு

சீமான் பேசியது இலங்கை இறையாண்மைக்கு எதிராக…..எப்படி…சீமான் பேசியது இலங்கை இறையாண்மைக்கு எதிராக…..எப்படி…

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சீமான் மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கில், அவர் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார்.