லண்டனில் ஜாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா மரணம்!…லண்டனில் ஜாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா மரணம்!…
லுசாகா:-ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் மைக்கேல் சட்டா அதிபராக பதவி வகித்து வந்தார். 77 வயதான இவர் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 19ம் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்ற அவர், அங்கு கிங் எட்வர்ட்