Tag: k-t-m-iqbal

சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள்