இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…
புதுடெல்லி:-தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் 9 அல்லது 10 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது