Tag: 15டன்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியாபிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியா

ஹையான் புயலுக்கு 10 ஆயிரம் பேரை பலிகொடுத்த பிலி்ப்பைன்ஸ் நாட்டிற்கு 15டன் நிவாரணப்பொருட்கள் வழங்கபட்டிருப்பதாக அமைச்சர் சல்மான்குர்ஷித் தெரிவித்துள்ளார்… கூரை அமைப்பதற்கான தார்பாலின்கள், தரைவிரிப்புகள் ,நீரை சுத்திகரிக்கும் கருவிகள்,போன்றவை நிவாரணபொருட்களாக விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார் … ..