Tag: ஸ்ரீலங்கா

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சிறிசேனா சிங்கள மக்களிடையே உரையாடினார் . அதில் அவர் கூறுகையில் ” கடந்த

காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..

கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள்