அகதிகள் முகாமிற்கு திடீர் என விஜயம் செய்த நடிகை!….அகதிகள் முகாமிற்கு திடீர் என விஜயம் செய்த நடிகை!….
லெபனான்:-பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சிரியாவில் இருந்து அனாதையாக லெபனானுக்கு சென்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக லெபனானுக்கு திடீர் விஜயம் செய்தார். மூன்று நாள் பயணமாக லெபனான் சென்ற ஏஞ்சலினா ஜோலி, அங்கு அகதிகள் முகாமில் வாழ்ந்து