Tag: ரூப்நகர்

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…

ரூப்நகர்:-ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித் சிங். இவர் தன் வகுப்பில் படிக்கும் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதியுள்ளார். இதை கவனித்த அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசில்