Tag: மலைச்சாலை

அறையில் முடங்கிய “பயணிகள்”!…அறையில் முடங்கிய “பயணிகள்”!…

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் “பனிப்பொழிவு” நிலவி வருகிறது. நேற்று அதிகாலை முதலே அதிகளவில் கடும் மேகமூட்டம் நிலவியதுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தன. மலைச்சாலைகளில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து