Tag: சென்னை

நல்ல கதையில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என நடிகை சமந்தா அறிவிப்பு!…நல்ல கதையில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என நடிகை சமந்தா அறிவிப்பு!…

சென்னை:-நடிகை சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதால் சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்திவிட்டதாக செய்திகள் பரவின. இது நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் வாங்கும் சம்பளத்துக்கு

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,நயன்தாரா!…மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,நயன்தாரா!…

சென்னை:-நடிகர் சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் நயன்தாரா முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சூர்யாவும்

நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…

சென்னை:-தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தற்போது இவர் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘கத்தி’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையின் சமந்தா தனது 27வது பிறந்த நாளை நேற்று கத்தி

வெளியாகும் முன்பே விருது பெற்ற ‘கோச்சடையான்’ திரைப்படம்!…வெளியாகும் முன்பே விருது பெற்ற ‘கோச்சடையான்’ திரைப்படம்!…

சென்னை:-ரஜினி நடித்து விரைவில் வெளி வர இருக்கும் படம் ‘கோச்சடையான்‘.ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கியிருக்கிறார்.இந்தியாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தும் ”மோசன் கேப்சர்”என்ற தொழில் நுட்பத்தை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை ஆனால் சௌந்தர்யா கோச்சடையான் படத்தை மோசன் கேப்சர் என்ற தொழில்

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்!…அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்!…

சென்னை:-மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்த நாள்.அன்றைய தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு அன்னதானம், இரத்த தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்யும் வேலைகளிலும் ரசிகர்கள் ஈடுபடவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு தயாரான 4 பாடல்கள்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு தயாரான 4 பாடல்கள்!…

சென்னை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.‘கத்தி’ படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.இதில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை,

மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் தனக்கு யாருடனும் உறவில்லை

பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, நஸ்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கியுள்ளார். அதோடு, இப்படத்திற்காக சிம்ரனை

‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தனது 27வது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விக்ரம், கார்த்தி ஜோடியாக நடிக்கவும்

புதுமுக நடிகருடன் நடிகை ஹன்சிகா காதல்?…புதுமுக நடிகருடன் நடிகை ஹன்சிகா காதல்?…

சென்னை:-நடிகை ஹன்சிகா சிம்புவை காதலித்தார்.இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தனர். திடீரென அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. ஹன்சிகாவை பிரிந்து விட்டதாக சிம்பு கூறினார்.சிம்புவும் ஹன்சிகாவும் ‘வாலு’ படத்தில் ஜோடியாக நடித்தனர். காதல் முறிந்ததால் மீண்டும் அப்படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார்.