Tag: சென்னை

கமல்ஹாசனுக்கு நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பு!…கமல்ஹாசனுக்கு நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பு!…

சென்னை:-‘வாலிப ராஜா‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசும்போது;ஒரு முறை நான் தெருவில நடந்து போய்க்கிட்டிருந்தேன். ஏற்கெனவே ‘அரங்கேற்றம்’ படத்துல நடிச்சிட்டேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் நடிச்சி முடியற நேரத்துல இருக்கு. ஒரு நாள் ஆழ்வார்பேட்டையில ஒரு தெருவில்

நடிகை ஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா!…நடிகை ஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா!…

சென்னை:-90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் திரிஷ்யா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் அவருடன் டாணா படத்தில் கைகோர்த்துள்ளார். இரண்டு பேருமே இந்த படத்தில் நெருக்கம் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் மாடர்ன் கேர்ள்

ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதியவர் அனீஸ் இயக்கத்தில், ஜெய்–நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆஸ்கர்

விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…

சென்னை:-இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.இந்நிலையில் ‘கத்தி’ படம் குறித்து முருகதாஸ் மனம் திறந்து கூறுகையில், கத்தி படத்தின்

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் வராததால் மலையாளத்துக்கு போனார். அங்கு திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில்

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் 2010ல் வெளியானது. அதையடுத்து, ராணா படத்தில் நடிக்கயிருந்தபோது ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படத்தை கிடப்பில் போட்டனர். அதோடு, ரஜினியை சில ஆண்டுகளுக்கு நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், 4

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சென்னை:-2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்தது.அதற்கடுத்தும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார். கண் பார்வை இல்லாத ஒருவன் பழி வாங்கும் கதை. ஆனால்

நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…

சென்னை:-சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலாலும் மனம் உடைந்து கோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு டோலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

போட்டோ கிராபர் தொழில் கற்கும் நடிகர் அஜீத்!…போட்டோ கிராபர் தொழில் கற்கும் நடிகர் அஜீத்!…

சென்னை:-அஜீத் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது கேமராவை எடுத்துச் செல்கிறார். சுற்றுலா இடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆர்வத்தோடு படம் எடுக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கும் செல்லும் போது அங்குள்ள வித்தியாசமான இடங்களை படமாக்க தவறுவதுஇல்லை.