Tag: சென்னை

ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ஸ்ருதிஹாசன்!…ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹிந்தியில் லக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், ஆனால் இப்படம் இவருக்கு தோல்வியை தான் தந்தது.ஆனால் தன் விடா முயற்சியால் தற்போது நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில்

இயக்குனர் பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்’!…இயக்குனர் பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்’!…

சென்னை:-அன்னக்கொடி படத்திற்கு பிறகு இயக்குநர் பாரதிராஜா, புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ‛நேற்றைக்கு மழை பெய்யும்’ என தலைப்பு வைத்துள்ளார். இயக்குநர் சேரன், ஹீரோவாக நடிக்கிறார், இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். தற்போது படத்திற்கான

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும்

அஜித்தின் 55வது படத்தில் விஜய்!…அஜித்தின் 55வது படத்தில் விஜய்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அஜித்தின் 55வது படத்தின் படப்பிடிப்பில் அஜீத், திரிஷா சம்பந்தப்பட்ட திருமண காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இப்படத்தில் நடிக்கும் தேவி அஜீத் கூறியுள்ளார்.

கத்தி ஷூட்டிங்கிற்காக ஐரோப்பா செல்கிறார் நடிகர் விஜய்!…கத்தி ஷூட்டிங்கிற்காக ஐரோப்பா செல்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய், சமந்தா நடிக்கும் படம் கத்தி. இதன் இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு 2 பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க வேண்டுமாம். அதற்காக

தயாராகிறது சிங்கம்-3!…தயாராகிறது சிங்கம்-3!…

சென்னை:-சூர்யா-ஹரி கூட்டணியில் ஹிட் அடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகியவற்றை தொடர்ந்து சிங்கம்-3 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரி சிங்கம் 3க்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். அதில் போலீஸ் யூனிபார்ம் அணியாத சீக்ரெட் போலீஸ் ஆபீசரைக் கொண்ட

யங் சூப்பர் ஸ்டார் ஆனார் பிரேம்ஜி அமரன்!…யங் சூப்பர் ஸ்டார் ஆனார் பிரேம்ஜி அமரன்!…

சென்னை:-தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டை அஜீத், விஜய் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியிருப்பதால், யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டப்பெயரை சூட்டிக்கொண்டு வந்த சிம்பு, சமீபத்தில் அந்த பட்டம் தனக்கு சுமையாக இருப்பதாக அறிவித்தார்.

சூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!…சூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படங்கள் கத்தி மற்றும் அஞ்சான்.சமீபத்தில் தான் அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில் சமந்தா கலந்துக்கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு இவர் மேல் இன்னும்

கமல் வெளியிடும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு!…கமல் வெளியிடும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவர், தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்தார். இப்போது தூங்காநகரம் இயக்குநர் கெளரவ்

திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்