Tag: சென்னை

12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…

சென்னை:-ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.எஸ்.மோகன்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘நடு இரவு’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. இசையை ரமேஷ் கிருஷ்ணா கவனிக்கிறார்.

‘ஐ’ பட நடிகை எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!…‘ஐ’ பட நடிகை எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!…

சென்னை:-ஷங்கர் இயக்கும் ‘ஐ படத்தில் நடிக்கிறார் நடிகை எமி ஜாக்ஸன். சமீபகாலமாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் கவர்ச்சி போட்டியில் குதித்திருக்கின்றனர். புதுமையான ஸ்கிரிப்ட்டுடன் ஒரு பக்கம் படங்கள் வந்தாலும் கவர்ச்சி போட்டிக்கு பஞ்சமில்லை. இந்த போட்டியில்

நடிகையை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!…நடிகையை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!…

சென்னை:-பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்கி இருக்கும் படம் மூச். இது ஒரு திகில் படம். நிதின், மிஷா கோஷல், சுஹாசினி நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய இயக்குனர் வினுபாரதி சொன்ன சுவாரஸ்யமான தகவல்,இரண்டு குழந்தைகளுக்காக

சென்னை வந்தடைந்தார் நடிகர் அர்னால்டு!…சென்னை வந்தடைந்தார் நடிகர் அர்னால்டு!…

சென்னை:-விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று ஐ படத்தின் ஆடியோவை

‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…

சென்னை:-இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை பற்றி எல்லோரும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை கூறி, இப்படி இருக்குமோ… அப்படி இருக்குமோ… என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரமே ஒரு பேட்டியில்

நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…

சென்னை:-கத்தி படத்தை பற்றி தான் நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருப்பது சாதாரணம். ஆனால், விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை பற்றியும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்படத்தின் கிராபிக்ஸ் வேலையை எந்திரன் மற்றும் நான் ஈ படத்தில்

தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் மாலை நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட

‘கத்தி’ திரைப்படம் பற்றி முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்!…‘கத்தி’ திரைப்படம் பற்றி முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்!…

சென்னை:-கத்தி படத்தின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணே மனம் திறந்துள்ளார். இதில் 1989ம் ஆண்டே நான் இலங்கையை விட்டு வெளியேறி விட்டேன், தற்போது ஐரோப்பிய

நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…

சென்னை:-கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம், பர்மா படத்தின் இறுதியில்