Tag: சுஜாதா_(எழுத்தா…

எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…

சென்னை:-ஷங்கர், அடுத்து தான் ரஜினியைக்கொண்டு ஏற்கனவே இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். தீபாவளிக்கு ஐ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் தீவிரமடைந்தபோதும், இதுகுறித்து ஏற்கனவே ரஜினியிடம் பேசி ஒப்புதல்

படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!

சுஜாதாவின் படைப்புகள் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தபோது எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ இரண்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது. இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்ககூடும் என்பதை