Tag: ஏவுகணை.பாக்கிஸ்தான்

இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!

ப்ரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளான். நாக்பூரில் உள்ள ப்ரமோஸ் ஏவுகணை குழுவில் நிஷாந்த் அகர்வால் என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளான்.இவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அந்த