லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…
பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. ஆண்:மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா .. பெண்: என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையாமலர் சூடும் வயதில்என்னை மறந்து போவதுதான் முறையா ஆண்:நினைக்காத நேரம் இல்லைகாதல் ரதியே ரதியே ..உன் பேரை சொன்னால் போதும்நின்று வழிவிடும் காதல் நதியே பெண்:என் சுவாசம் உன் மூச்சில் ..உன் வார்த்தை என் பேச்சில்.. ஆண்: ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … ஆண் : பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..காதல் காதல் என்று பேசும் .. பெண்: நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்நம் மேல் கவி எழுதி வீசும்… ஆண் : வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவேவானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே.. பெண்: உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவேஉடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம், மரிக்காது என் தேகம் பெண்: உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவா ஆண் : உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. பெண்: விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் ஆண் : கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …