கொல்கத்தா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இப்போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார்…
புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி…
புதுடெல்லி:-ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. நிறுவனங்களின் விளம்பரங்கள் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி…
கொல்கத்தா:-8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு…
ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மோட்டார் ‘பைக்’ பிரியர். விதவிதமான மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வது அவருக்கு பிடித்த ஒன்றாகும். நேற்று முன்தினம் டோனி சொந்த…
கொல்கத்தா:-கிளப் கிரிக்கெட் வகையைச் சேர்ந்த ஐபிஎல் போட்டி, ஒரு சர்வதேச போட்டிகளுக்கு நடைபெறுவது போன்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் நேற்று தொடங்கியது. ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட்…
புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின்…
ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து…
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன.…
மியாமி:-அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் நிலை ஜோடியான சானியா-…