முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் விளையாட முடியாது என தெரியவந்த போது உடைந்து போய்விட்டேன். தற்போது இருக்கும் இந்திய அனியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். காயம் ஏற்படுவதை தடுக்கும் சக்தி என் கையில் இல்லை. அவர் (தோனி) மட்டும் இல்லாமல் இருந்தால் உலகக்கோப்பையில் விளையாட முடியாததால் ஏற்பட்ட வலியில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டிருப்பேன். தோனி மாதிரி ஒரு கேப்டன் சொன்னால், ஒரு வினாடி கூட யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்து கூட குதிப்பேன். இவ்வாறு இஷாந்த் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே