Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக சார்பில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களில் ஊடகங்களில் பங்கேற்பவர்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் உள்ள பெயர்களைத் தவிர வேறு யாரும் திமுக சார்பில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் “உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்புவல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்பு

சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழா குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது , இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்

சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் என்று வைரமுத்துவை தமிழிசை கடுமையாக தாக்கியுள்ளார்.இதன் மூலம் சின்மயிக்கு ஆதரவளிக்கிறது பாஜக என நம்பப்படுகிறது. MeToo வில் பலர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் பரபரப்பை

இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது .மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். 6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி

உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !

சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது.இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் கருவியே சர்வர் . இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட மனித உரிமை அவைக்கென நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

சென்னை ஹைகோர்ட் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். தீபாவளியை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும்,சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். தீபாவளி முடிந்து