மைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி…
நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு கோல் இந்தியா: உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான…
சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான…
தேர்தல் பற்றி ஓர் அலசல்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார் .அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக…
கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு…
இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.பாடிய மன்னர்கள் :5 பேர்.காலம் :3700 ஆண்டுகள்.இருந்த புலவர்கள்…
கன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம். வட மொழி மோகம்…
தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார்.இந்துஸ்தானி…
அங்கீகரிக்கப்படாத பல விதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி…
துளசி: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம் . துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல்,வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள்…