Month: October 2018

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். தீபாவளியை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும்,சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். தீபாவளி முடிந்து

மீண்டும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் !!மீண்டும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் !!

தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியஸ் அணியிடம் 27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே புரோ கபடி லீக் போட்டியில் தொடர் தொல்விகளை தமிழ் தலைவாஸ் அணி தழுவி வருகிறது. ஏற்கனவே 3 தொடர் தோல்விகள் ,4

கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !

கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார் . ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதும், அந்நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி

பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!

நடிகர் நானா படேகர் மீது புகார் அளித்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா, வாக்குமூலம் கொடுத்து , 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில்

ஒரு குடும்பத்தின் உயிரை குடித்த PUBG மொபைல் விளையாட்டு !!ஒரு குடும்பத்தின் உயிரை குடித்த PUBG மொபைல் விளையாட்டு !!

பப்ஜி கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி எனும் மொபைல் விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது .கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகள் அடங்கிய உள்ள ஒரு பெரிய தீவில்

ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு !!மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு !!

மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவர் பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்தவர். அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்

அதிமுக உறுப்பினராக புதிப்பித்து கொண்ட முதல்வர்,துணை முதல்வர் !அதிமுக உறுப்பினராக புதிப்பித்து கொண்ட முதல்வர்,துணை முதல்வர் !

அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புதுப்பித்துள்ளனர். அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பழைய உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர். கட்சியின்