Month: October 2018

பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த

இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது .மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். 6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி

சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு – முன்னாள் அமைச்சர் பொன்னையன்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது, “முதலமைச்சர்

உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !

சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது.இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் கருவியே சர்வர் . இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான்- மெலானியா டிரம்ப்உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான்- மெலானியா டிரம்ப்

சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது , தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தந்த பேட்டியில் , ” ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன்வைக்க

வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!

டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள். டெல்லியில் உள்ள ஒரு கார்பரேஷன் வங்கியின் கிளையில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட மனித உரிமை அவைக்கென நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகள்

தேவர் மகன் 2 அடுத்த படம் : உறுதி செய்த கமல் !!தேவர் மகன் 2 அடுத்த படம் : உறுதி செய்த கமல் !!

இந்தியன் 2ம் பாகத்தை அடுத்து தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார். சூர்யாவின் சிங்கம் , விக்ரமின் சாமி,கமல்ஹாசனின் விஸ்வரூபம், ரஜினிகாந்த் எந்திரன் ,விஷால் சண்டக்கோழி ,சதுரங்க வேட்டை என பல படங்கள் இரண்டாம் பாகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

சென்னை ஹைகோர்ட் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு