Day: October 11, 2018

சிம்பு உடன் இணையும் யோகிபாபு !!சிம்பு உடன் இணையும் யோகிபாபு !!

‘அட்டாரிண்டிகி தாரேடி’ தெலுங்கு ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார் .2013-ஆம் ஆண்டு வெளியான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்திருந்தார். இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ப்ரனிதா, நதியா, பொம்மன் இரானி,

மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!

விஜயதசமியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழா.

விரைவில் முக்கொம்பில் புதிய அணை !விரைவில் முக்கொம்பில் புதிய அணை !

முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்காக தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை விரைவில் அரசிற்கு அனுப்பப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த மாதம் 22-ஆம் தேதி உடைந்தது. இங்கு காவேரி ஆறு

இந்தியன் 2வில் அக்ஷய் குமார் ?? பரபரக்கும் புதிய தகவல் !இந்தியன் 2வில் அக்ஷய் குமார் ?? பரபரக்கும் புதிய தகவல் !

  இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக் ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.இந்தியாவின் அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படம் இது. இந்நிலையில் தன் அடுத்த படமான இந்தியன் 2

மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. வருகை பதிவு அபராத கட்டண தொகையை முழுமையாக

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??

நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி

காதலியை சுட்டு கொன்ற காதலன் !காதலியை சுட்டு கொன்ற காதலன் !

விழுப்புரம் அருகே கருத்து வேறுபாட்டால் காதலியை சுட்டு கொன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் , இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலில் ஏற்பட்ட கருத்து